Thursday, April 18, 2024

அதிரையில் இயக்கம் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு இனி வாடகைக்கு வீடில்லையா???

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- சென்னையில் வீடு வாடகைக்கு தேடி உரிமையாளரிடம் கேட்க சென்ற பலருக்கு தெரியும் பலவிதமான கேள்விகளுக்கான விடையோடு தான் செல்லவேண்டும் என்று.அங்கு மதம்,பேச்சுலர்,போன்றவை பிரதான கேள்விகள் இவைகளின் காரணமாக வீடே கிடைக்காமல் போன ஏராளமான பிரபல்யங்களும் உண்டு.அதே நிலைமை சற்று மாறுதல்களாக அதிரையின் பக்கமும் மாறிவிட்டதோ என்ற கேள்வி எழுகிறது.

அதாவது அதிரையில் சமுதாய இயக்கங்களில் பங்கெடுப்பவர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராடுபவர்களுக்கும்,ஒரு குறிப்பிட்ட இயக்கம், மற்றும் அரசியல் கட்சியினருக்கு வீடில்லை என்ற புதிய விதிமுறைகளை வீட்டின் சில உரிமையாளர்கள் வகுத்துள்ளார்களோ என்ற அச்சம் இயக்க மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அதிரை ஜியாவுதீன் அவர்களுக்கு வீடு வாடகைக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியின் பெயரை சொல்லி வீட்டின் உரிமையாளர் வாடகை்கு கொடுக்க மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...