Friday, March 29, 2024

அரையிறுதிக்கு முன்னேறிய ராம்நாடு அணி !

Share post:

Date:

- Advertisement -

அதிரை வெஸ்டர் ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில  அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி  22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் எட்டாம்   நாள் ஆட்டமாக இரு ஆட்டங்கள்   நடைபெற்றது.   இதில்  தஞ்சாவூர் SKY CC அணியினரும்   காரைக்கால் UNITED CCஅணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த  காரைக்கால்   அணி 19.2ஓவர்களில்   பத்து விக்கெட் இழப்பிற்க்கு  126 ரண்கள்  குவித்தனர் பின்னர் 127 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  தஞ்சாவூர் அணியினர்  20 ஒவர்களில் 10 விக்கெட் இழப்பிற்க்கு 11ரண் எடுத்து . தஞ்சாவூர் sky cc அணி தோல்வியடைந்தனர்

பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் காரைககால் UNITED CCஅணியினரும் ELEVEN ஸ்டார் ராம்நாடு
அணியினரும் மோதினர். இதில் நானையம் சூழற்ச்சியில்  வெற்றி பெற்று காரைக்கால் அணியினர் அணியினர்  மட்டை பணியினை தேர்வு செய்தனர்   இதில்    நிர்னியிக்கப்பட்ட  20 ஒவர்களில்  19.2 ஒவர்களில் 149ரண்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தனர் பின்னர்    150 என்ற இலக்குடன் களமிறங்கிய ELEVEN ஸ்டார் ராம்நாடு அணியினர்  151 ரண்கள் எடுத்து 7 விக்கெட் இழப்பிற்ககு 1 ரண் வித்தியாசத்தில் ELEVEN ஸ்டார் ராம்நாடு  அணி வெற்றி.பெற்றது

நாளைய தினம்   ஒரு ஆட்டம் நடைபெறும்   அதிரை WCC மற்றும்   செருவாவிடுதி அணியினருக்கும் காலை 9 மணியளவில் விளையாடுவார்கள்

குறிப்பு : அதிரை WCC அணி நடத்தும் இத்தொடர் குறித்த தகவல் மற்றும் ஆட்ட முடிவுகள் தினமும் அதிரை எக்ஸ்பிரஸில் பதிவேற்றம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...