Friday, March 29, 2024

அதிரை பேரூராட்சி குப்பைவண்டி பொதுமக்களால் சிறைபிடிப்பு..,குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் பேரூராட்சியை சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அல்லி மதுக்கூர் செல்லும் வழியில் உள்ள குப்பை கிடங்கில் தினசரியாக கொட்டிவந்தனர்.

இந்நிலையில், இன்று(06/02/2018) காலை பேரூராட்சி வாகனம் குப்பைகளை கொட்ட அந்த குப்பை கிடங்கு வாளாகத்திற்குள் சென்று குப்பைகளை கொட்டிவிட்டு வெளியேற வந்தபோது அப்பகுதி மக்கள் கதவை சாற்றிக்கொண்டு பேரூராட்சி வாகனத்தை சிறைபிடித்தனர்.

அதுமட்டுமின்றி, அந்த பொதுமக்கள் கூறுகையில், பல இடங்களில் இருந்து அல்லப்படும் குப்பைகளை இந்த இடத்தில் கொட்டுவதால் அதன் துர்நாற்றம் அதிகளவில் உள்ளதாகவும் , அப்பகுதில் தற்பொழுது கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றக்கோரியும்,இனி இங்கு குப்பைகளை கொட்ட வரக்கூடாது என்றும், வேறு இடத்தில் குப்பை கிடங்கை அமைத்துக்கொள்ள கோரியும் இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...