Friday, April 26, 2024

அதிரை ~பட்டுக்கோட்டை சாலைகளின் ஓரங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி..!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை ~அதிரை இடையே சாலைகளின் ஓரங்களில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதிரை ~பட்டுக்கோட்டை சாலையில் அடிக்கடி வாகன விபத்துக்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.ஆகவே அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் காளி கோவில், சேண்டக்கோட்டை, மாலியகாடு ஆகிய பகுதிகளில் தடுப்புக் கம்பிகள் அமைக்கும் பணி முழுவீச்சாக நடைபெற்று வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...