Thursday, April 18, 2024

அதிரை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! மரம் வெட்டியபோது விபரீதம்!

Share post:

Date:

- Advertisement -

அதிரை அடுத்த சங்கபரப்பான்காட்டை சேர்ந்த பாலையனின் மகன் பூச்சி (எ) ராஜேந்திரன்(45).   இவருக்கு தனலட்சுமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கூலி தொழிலாளியான ராஜேந்திரன்

சுந்தரநாயகிபுரத்தில் மரம் வெட்ட சென்றுள்ளார். மரத்தின் மீது ஏறி கிளையை கலைத்தபோது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவலறிந்த அதிரை காவல் ஆய்வாளர் தாகராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் உடலை அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...