Friday, March 29, 2024

அதிரை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு(படங்கள்)!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரை அருகே ராஜாமடம் பாலத்திற்கு கீழே உள்ள சவுக்கு மரத்தோப்பில் தூக்கில் தொங்கிய படி ஆண் சடலம் மீட்பு.

ராஜாமடம் சவுக்கு தோப்பு வழியே செல்லும் போது ஆண் சடலத்தை பார்த்துள்ளார்.உடனே தகவலை காவல்துறையினருக்கு சொல்லப்பட்டது.சம்பவ இடத்திற்கு தமுமுக ஆம்புலன்ஸ்ம் வரவழைக்கப்பட்டு உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு செய்ய அதிரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் யார்? எந்த ஊர்? மேலும் இறந்தவரின் உடலில் இரத்த காயங்கள் உள்ளதால் இது கொலையா? என்றும் காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...