Thursday, March 28, 2024

அதிரையில் விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு கேட்டு மஜகவினர் கோரிக்கை….!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மஜகவினர் காவல்துறையில் மனு அளிப்பு.

அதிரை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக காவல் துறை ஆய்வாளரை சந்தித்து நாளை 15/09/2018 சனிக்கிழமை வினாயகர் ஊர்வலம் அதிரையில் நடைபெறுவதால் நெல்லை மற்றும் திருப்பூண்டியில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலவரம் செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டதை கண்டும் அதிரையில் அனைத்து சமூக மக்களும் அண்ணன் தம்பிகளாக உறவு பாராட்டி வாழும் அதிரையில் வியாபாரிகள் பொதுமக்களுக்கு எவ்வித இடையூரும் நிகழாமல் இருக்கவும் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும் தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இதில் நகர பொருப்புக் குழு தலைவர் அப்துல் சமது, து.தலைவர் முகமது யூசுப், பொருப்புக்குழு உறுப்பினர்கள் சாகுல் ஹமீது (ஸ்மார்ட்) ஜிர்ஜிஸ் அஹமது, பரோஸ்கான் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...