Friday, May 10, 2024

அதிரையில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக முத்தரப்பு கிரிக்கெட் போட்டி, அதிரை மேலத்தெரு பெரிய மைதானத்தில்  நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில்  3 அணிகள் கலந்து கொண்டனர். TLCC பட்டுக்கோட்டை , WCC, மற்றும் RCCC ஆகிய 3 அணிகள் கலந்து கொண்டனர்.

இதில் இறுதி ஆட்டத்திற்கு WCC vs TLCC ஆணியனர் தகுதி பெற்றனர்.

இன்று(24.03.2019) நடைபெற்ற ஆட்டத்தில் WCC அணியினை சார்ந்த ஜெரி  70 பந்துகளில்  109 ஓட்டங்கள் எடுத்து  கலத்தில் இருந்தார்.  இதில் 12 பவுன்டரிகளும் ஏழு சிக்சர்களும் அடங்கும்.

இதுவே WCC  மைதானத்தில் அடிக்க பட்ட முதல் சதம் ஆகும்.

இந்த தொடருக்கான இறுதி ஆட்டம் வருகின்ற 31/03/2019  ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...