Thursday, April 25, 2024

அதிரையில் தமுமுகவின் கொடிகள் மற்றும் பேனர் கிழிப்பு(படங்கள் இணைப்பு)!!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்:தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக அதிரையின் முக்கிய சாலைகளிலும்,மக்கள் கூடும் பகுதிகளிலும் டிசம்பர் 6 பயங்கரவாத எதிர்ப்பு நாள் என்ற வாசகம் கொண்ட பேனர் வைக்கப்பட்டது.இந்நிலையில் அதிராம்பட்டிணம் கல்லூரி சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனரையும், கொடியையும் கிழித்துவிட்டு சேதப்படுத்தி சென்றுள்ளனர்.இச்சம்பவம் தமுமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்:வாகா சலீம்,செயலாளர்,தமுமுக மருத்துவ அணி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...