Wednesday, April 24, 2024

அதிரையில் சமய ஒற்றுமை சுற்றுலா சென்ற ஓட்டுனர்கள் !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஏராளமான ஆட்டோ , கார் , வேன் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகன ஓட்டுனர்கள் சாதி மத பாகுபாடின்றி ஒற்றுமையாக சங்கம் அமைத்து செயலாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு பகுதிகளுக்கு பயணிகளை சுற்றுலா அழைத்து சென்ற நாம் எப்போதுதான் ஜாலியாக சுற்றுலா செல்வது என்ற கனவை நனவாக்கியுள்ளனர் பேருந்து நிலைய ஓட்டுனர்கள் !

அவ்வாறே முடிவெடுக்கப்பட்டு இவ்வாண்டு பல்வேறு இடங்களுக்கு சமய ஒற்றுமை சுற்றுலாவாக சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...