Friday, March 29, 2024

அதிரையில் காவல் துறைக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் பல்வேறு மக்கள் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றது.

அதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் அதிராம்பட்டினம் ஏரியா சார்பில் காவலர்களுக்கு பாதுகப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்டின் அதிரை ஏரியா தலைவர் முகமது ஜாவித் அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களை காவல்துறை ஆய்வாளர் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வின் போது பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...