Friday, April 19, 2024

அதிரையின் வானிலை நிலவரம் குறித்து அதிரை வானிலையாளர் முருகேசனின் பேட்டி !!(வீடியோ இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதிரையில் நேற்று மாலை 6 மணியளவில் தொடங்கிய மழை இடைவிடாது விடிய விடிய பெய்தது. கடந்த 24 மணிநேரத்தில் அதிரையில் 40.3 மி.மீ(4 செ.மீ) மழை பொலிந்துள்ளது. இது குறித்து அதிரை வானிலையாளர் A. முருகேசன் அளித்த பேட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...