Thursday, March 28, 2024

அதிரைக்கு நேரில் வந்து எம்.எம்.எஸ் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன தமிழக காவல்துறை இயக்குநர்!

Share post:

Date:

- Advertisement -

 

 

 

அதிரை எம்.எம்.எஸ் குடும்பத்தினர் ஆரம்பம் முதலே தமிழக அரசியலிலும் அரசு துறையிலும் செல்வாக்குடன் இருந்து வருகின்றனர். இதனிடையே தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரான பஷீர் அகமது கடந்த 5ம் தேதி மேலத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார்.

 

இந்நிலையில் தமிழக காவல்துறை இயக்குநரும் எம்.எம்.எஸ் குடும்ப நண்பருமான டி.கே.ராஜேந்திரன் அதிரைக்கு நேரில் வந்து ஆறுதல் கூறினார். மேலும் எம்.எம்.எஸ் பஷீர் அகமதுவின் மரணத்தால் தனது சொந்த சகோதரரை இழந்துவிட்டதாக உருக்கமாக தெரிவித்தார். பின்னர் பெரிய ஜும்மா பள்ளியின் மையவாடிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...